ஸ்பெக்ட்ரம் ராஜாவின் டெல்லி மற்றும் சென்னை வீடுகளில் சி பி ஐ அதிரடி ரெய்டு மாமியார் வீட்டிலும் சோதனை
உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் சிபி ஐ ரெய்டு இன்று காலை ரெய்டு செய்தது . ரெய்டு தொடர்வதாக தலைநகர் டெல்லி , சென்னை மற்றும் பெரம்பலூரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன தொலைத்தொடர்பு தரையின் முன்னாள் இயக்குனர் ஸ்ரீவஸ்தவா வீட்டிலும் பெரம்பலூரில் உள்ள ராசாவின் பூர்வீக வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. . மற்றும் ராசாவின் அமைச்சரகத்தில் அதிகாரிகளாக ராசாவின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டதாக கூறப்படும் சொந்தாலியா , ஸ்ரீதர்.மற்றும் சித்தார்த் வீடுகளில்ம் ரெய்டு நடைபெறுவதாக தலைநகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராசாவின் மாமியார் மற்றும் சகோதரர் வீட்டிலும் சி பி ஐ தனது அதிரடி சோதனையை தொடகியுள்ளது. இந்தியாவின் பிரம்மாண்ட ஊழல் தொடர்பாக தற்போது வெளிவந்துள்ள இந்த தகவல்கள் மழையால் குளிர்விட்டு கிடந்த தமிழக அரசியலை சூதேற்றியுள்ளது.
மாமியார் (?) வீட்டிலும் ரெய்டா ? எந்த மாமியார் வீடு ? கொஞ்சம் விவரமா சொல்லுங்கப்பா
ReplyDelete