Wednesday, December 8, 2010

பாப்ரி பள்ளிவாசல் போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டதாக அறிவிப்பு

பாப்ரி பள்ளிவாசல் போராட்டம் - பி ஜே அமைப்பு ஜனவரி 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டதாக அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து ஜனவரி 4 ல்அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.என அந்த அமைப்பு தனது அதிகார பூர்வ வலை தளத்தில் tntj .net இல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment